உலகம்

ருமேனியாவில் கொரோனா 4-வது அலை - குறைவான தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு

ருமேனியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.

தந்தி டிவி
ருமேனியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கொரோனா தொற்றின் நான்காவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இருந்தபோதும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ருமேனியாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்