உலகம்

ருமேனியாவில் கொரோனா 4-வது அலை - குறைவான தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு

ருமேனியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.

தந்தி டிவி
ருமேனியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கொரோனா தொற்றின் நான்காவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இருந்தபோதும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ருமேனியாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ