உலகம்

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின் பின்னால் சதி..."

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

தந்தி டிவி

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மஹிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் தெரிவுக் குழுவுக்கான பெயரிடல் பணிகளை ஆரம்பிக்கப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அணி அறிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் பரபரப்பான நிலை உருவாகி உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி