உலகம்

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின் பின்னால் சதி..."

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

தந்தி டிவி

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மஹிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் தெரிவுக் குழுவுக்கான பெயரிடல் பணிகளை ஆரம்பிக்கப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அணி அறிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் பரபரப்பான நிலை உருவாகி உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்