உலகம்

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரசால் அதிக பாதிப்புகளை பிரேசில் சந்தித்துள்ள நிலையில், அதிபர் போல்சனேரோ, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மோசமாக செயல்பட்டதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனைக் கண்டித்து ரியோ-டி-ஜெனிரோவில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், அந்நாட்டு அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை