உலகம்

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரசால் அதிக பாதிப்புகளை பிரேசில் சந்தித்துள்ள நிலையில், அதிபர் போல்சனேரோ, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மோசமாக செயல்பட்டதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனைக் கண்டித்து ரியோ-டி-ஜெனிரோவில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், அந்நாட்டு அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்