உலகம்

கொழும்பு துறைமுக மேம்பாடு திட்டம் - ஜப்பான், இந்தியா, இலங்கை இடையே ஒப்பந்தம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தந்தி டிவி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கிழக்கு முனையத்தின், 100 சதவீத உரிமம் இலங்கை துறைமுகத்திற்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வளர்ச்சி, வளம் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூன்று நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்