உலகம்

கொழும்பு துறைமுக மேம்பாடு திட்டம் - ஜப்பான், இந்தியா, இலங்கை இடையே ஒப்பந்தம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தந்தி டிவி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கிழக்கு முனையத்தின், 100 சதவீத உரிமம் இலங்கை துறைமுகத்திற்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வளர்ச்சி, வளம் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூன்று நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை