உலகம்

கொழும்பு துறைமுக நகர் திறந்து வைப்பு : இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு

கொழும்பு துறைமுக நகரை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தந்தி டிவி
கொழும்பு துறைமுக நகரை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். சீன நிறுவன முதலீட்டுடன் ஒன்றரை பில்லியன் டாலர்கள் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுக நகருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்