உலகம்

நிலக்கரிச் சுரங்கத்தில் பயங்கர விபத்து | 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | தீவிரமடைந்த தேடுதல் பணி

தந்தி டிவி

பிங்டிங்ஷான் தியானன் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி மற்றும் எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக இவ்விபத்து முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் சுரங்கத்திற்குள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ