உலகம்

மோசமான வானிலை - 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தந்தி டிவி
துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் எமிரேட்ஸ் நிறுவன விமானம் ஒன்று மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அங்கு விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பட்டது. பின்னர் சீரான வானிலை நிலவியதால் இரவு 11. 40 மணி அளவில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி