உலகம்

மோசமான வானிலை - 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தந்தி டிவி
துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் எமிரேட்ஸ் நிறுவன விமானம் ஒன்று மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அங்கு விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பட்டது. பின்னர் சீரான வானிலை நிலவியதால் இரவு 11. 40 மணி அளவில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"