உலகம்

மோசமான வானிலை - 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தந்தி டிவி
துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் எமிரேட்ஸ் நிறுவன விமானம் ஒன்று மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அங்கு விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பட்டது. பின்னர் சீரான வானிலை நிலவியதால் இரவு 11. 40 மணி அளவில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி