உலகம்

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

தந்தி டிவி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

கால நிலை மாற்றம் மனித இனத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஜார்ஜியோ பரிசி தெரிவித்துள்ளார். தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜார்ஜியோ, கால நிலை மாற்றம் மனித இனத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல் எனவும், அரசாங்கங்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்