உலகம்

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

தந்தி டிவி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

கால நிலை மாற்றம் மனித இனத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஜார்ஜியோ பரிசி தெரிவித்துள்ளார். தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜார்ஜியோ, கால நிலை மாற்றம் மனித இனத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல் எனவும், அரசாங்கங்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்