உலகம்

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

தந்தி டிவி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

கால நிலை மாற்றம் மனித இனத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஜார்ஜியோ பரிசி தெரிவித்துள்ளார். தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜார்ஜியோ, கால நிலை மாற்றம் மனித இனத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல் எனவும், அரசாங்கங்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்