உலகம்

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

தந்தி டிவி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

கால நிலை மாற்றம் மனித இனத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஜார்ஜியோ பரிசி தெரிவித்துள்ளார். தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜார்ஜியோ, கால நிலை மாற்றம் மனித இனத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல் எனவும், அரசாங்கங்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை