உலகம்

ஓட்டுநருக்கும் பயணிக்கும் கை கலப்பு : பாலத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்த பேருந்து

சீனாவில் ஓட்டுநருக்கும், பயணிக்கும் ஏற்பட்ட கை கலப்பு காரணமாக, பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பேருந்து பாய்ந்தது.

தந்தி டிவி
சீனாவில் ஓட்டுநருக்கும், பயணிக்கும் ஏற்பட்ட கை கலப்பு காரணமாக, பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பேருந்து பாய்ந்தது. CHONGQING என்ற இடத்தில் உள்ள பாலம் ஒன்றில், பேருந்து சென்று கொண்டிருந்த போது, பயணிக்கும், ஒட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பயணி ஒட்டுநரை அடித்து விடவே, பதிலுக்கு அவரும் அடித்தார். இந்த சூழ்நிலையில், பேருந்து நிலை தடுமாறி, ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்