உலகம்

மோடி-ஜின்பிங் யதேச்சையான சந்திப்பால் எல்லையில் அரங்கேறிய திடீர் மாற்றம்

தந்தி டிவி

லடாக்கில் இரண்டு பகுதிகளில் இருந்து படைகளை இந்தியா- சீனா வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிர்தியாகம் செய்தனர். அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருநாட்டு உறவை மேம்படுத்த முடிவு எடுத்தனர். இந்நிலையில் லடாக்கின் டெம்சோக், செப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்களை இருநாடுகளும் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Stalin Announcement | ``பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை சிறப்புநிதி போலவே இவர்களுக்கும் ரூ.2000''

Vijay | TVK | தமிழகமே பேசிய விவகாரம் - கொதித்த விஜய்

CM Stalin | தமிழகத்திற்கு மீண்டும் சர்ப்ரைஸ்.. காலையிலேயே ரூ.4000ஐ அக்கவுண்டில் போட்ட தமிழக அரசு

Nellai Nanguneri Case | நெல்லை கொடூரம் - 6 பேரை பிடித்து விசாரிக்கும் போலீஸ்

🔴LIVE : TN Govt |CM Stalin | காலையிலேயே ரூ.4000 அக்கவுண்டில் போட்ட தமிழ்நாடு அரசு