உலகம்

வுகானில் தீவிர சிகிச்சை யாருக்கும் தேவையில்லை - அனைவருமே சாதாரண பிரிவுக்கு மாற்றம்

வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அந்நகரில் 47 பேர் மட்டுமே சாதாரண வார்டுகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சீன அரசு கூறியுள்ளது. வுகான் நகரில் தொற்று உச்சத்தில் இருந்த போது 10 ஆயிரம் பேர் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை