உலகம்

வுகானில் தீவிர சிகிச்சை யாருக்கும் தேவையில்லை - அனைவருமே சாதாரண பிரிவுக்கு மாற்றம்

வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அந்நகரில் 47 பேர் மட்டுமே சாதாரண வார்டுகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சீன அரசு கூறியுள்ளது. வுகான் நகரில் தொற்று உச்சத்தில் இருந்த போது 10 ஆயிரம் பேர் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை