உலகம்

சீனா கொரோனா வைரஸை உற்பத்தி செய்திருக்கும்" - நோபல் பரிசு வென்ற அறிஞர் தகவல்

உகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொடிய கிருமியான கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே உருவானதா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களால் செயற்கையாக படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் கூறியுள்ளார். உகான் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக கொரோனா பரவி இருக்கலாம் எனவும் பல ஆண்டுகளாக சீனா கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்