உலகம்

சீனா கொரோனா வைரஸை உற்பத்தி செய்திருக்கும்" - நோபல் பரிசு வென்ற அறிஞர் தகவல்

உகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொடிய கிருமியான கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே உருவானதா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களால் செயற்கையாக படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் கூறியுள்ளார். உகான் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக கொரோனா பரவி இருக்கலாம் எனவும் பல ஆண்டுகளாக சீனா கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்