உலகம்

வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கரடி மீட்பு

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது

தந்தி டிவி

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது. யூனான் மாகாணத்தில் 76 வயதான மூதாட்டி, இந்த கரடியை கடந்த ஆறு ஆண்டுகளாக தேன், பால் மற்றும் நூடுல்ஸ் கொடுத்து வளர்த்து வந்துள்ளார். கரடி மற்றவர்களை தாக்கிவிட கூடாது என்று கூண்டில் வைத்து பராமரித்த வந்த இவர், வயது காரணமாக அரசிடம் கரடியை ஒப்படைக்க முன்வந்தார். இதன் படி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கரடியை பத்திரமாக மீட்டு சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்