உலகம்

வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கரடி மீட்பு

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது

தந்தி டிவி

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது. யூனான் மாகாணத்தில் 76 வயதான மூதாட்டி, இந்த கரடியை கடந்த ஆறு ஆண்டுகளாக தேன், பால் மற்றும் நூடுல்ஸ் கொடுத்து வளர்த்து வந்துள்ளார். கரடி மற்றவர்களை தாக்கிவிட கூடாது என்று கூண்டில் வைத்து பராமரித்த வந்த இவர், வயது காரணமாக அரசிடம் கரடியை ஒப்படைக்க முன்வந்தார். இதன் படி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கரடியை பத்திரமாக மீட்டு சென்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..