உலகம்

வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கரடி மீட்பு

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது

தந்தி டிவி

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது. யூனான் மாகாணத்தில் 76 வயதான மூதாட்டி, இந்த கரடியை கடந்த ஆறு ஆண்டுகளாக தேன், பால் மற்றும் நூடுல்ஸ் கொடுத்து வளர்த்து வந்துள்ளார். கரடி மற்றவர்களை தாக்கிவிட கூடாது என்று கூண்டில் வைத்து பராமரித்த வந்த இவர், வயது காரணமாக அரசிடம் கரடியை ஒப்படைக்க முன்வந்தார். இதன் படி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கரடியை பத்திரமாக மீட்டு சென்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை