உலகம்

"சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது" - அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம்

சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது எனக் குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்கா, இந்தியா - சீனா எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.

தந்தி டிவி

சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது எனக் குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்கா, இந்தியா - சீனா எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.

வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ், சீனா தன்னுடைய அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால் கவலையடைந்துள்ளோம் என்றும் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்தியா - சீனா மோதல் விவகாரம் குறித்து பேசிய அவர், அங்கிருக்கும் நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம் என்றும் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவது தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் இருநாடுகளும் எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க அமெரிக்க துணை நிற்கும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்