உலகம்

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்கள் - "யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை" எனத் தகவல்

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான சீனாவின் வூஹான் நகரில் இருந்த 33 மாணவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தனர். அவர்களுக்கு ராணுவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இருந்த போதிலும் சீனாவில் வந்துள்ள 33 பேருக்கும் தொடர்ந்து 14 நாட்களுக்கு தினமும் 2 முறை மருத்துவ பரிசோதனை நடத்தவும், தனித்தனி அறைகளில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை