உலகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு - பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியது

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 600 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

தந்தி டிவி
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 600 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஹூபய் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளதுள்ளதுடன், அங்கிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி