உலகம்

உயிரை கையில் பிடித்து ஓடிய குழந்தைகள்.. இருளை கிழித்து வெறிதீர கொன்ற இஸ்ரேல்

தந்தி டிவி

காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் கிழக்கே பானி சுஹைலாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதில் பலர் கொல்லப்பட்டனர்... நாசர் மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களில் குழந்தைகளும் அடக்கம்... உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குழந்தைகள் மருத்துவமனையில் வலி தாளாமல் அழுது கொண்டிருந்தது காண்போரைக் கலங்கச் செய்தது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்