உலகம்

சீன அதிபர் வருகையையொட்டி திபெத் மாணவர்கள் கைது

சீன அதிபர் வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னறிவிப்பின்றி திபெத் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திபெத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
சீன அதிபர் வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னறிவிப்பின்றி திபெத் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திபெத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின்படி, போராட அனைவருக்கும் உரிமை உள்ளதாக திபெத் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக குடியேறிய திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத இந்திய அரசு , திடீரென சீன அதிபரின் வருகையை காரணம் காட்டி எந்தவித முன்னறிவிப்பும், முகாந்திரமும் இல்லாமல் திபெத் மாணவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்