உலகம்

சீன அதிபர் வருகையையொட்டி திபெத் மாணவர்கள் கைது

சீன அதிபர் வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னறிவிப்பின்றி திபெத் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திபெத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
சீன அதிபர் வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னறிவிப்பின்றி திபெத் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திபெத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின்படி, போராட அனைவருக்கும் உரிமை உள்ளதாக திபெத் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக குடியேறிய திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத இந்திய அரசு , திடீரென சீன அதிபரின் வருகையை காரணம் காட்டி எந்தவித முன்னறிவிப்பும், முகாந்திரமும் இல்லாமல் திபெத் மாணவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்