உலகம்

குகையில் 2 வாரங்களாக சிக்கி தவித்த சிறுவர்கள் - மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம்

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

தாய்லாந்தில் சியாங் ராய் பகுதியில் உள்ள குகைக்கு, கடந்த 23ஆம் தேதி சிறுவர்கள் அடங்கிய கால்பந்து அணி சென்றது. அப்போது பெய்த கன மழை காரணமாக குகைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சிறுவர்களால் குகையை விட்டு வெளியேற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து, ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர் உள்ளடக்கிய மீட்பு குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

குகையை துளையிட்டு உள்ளே நுழைந்த வீரர்கள், சிறுவர்களை மீட்டு வருகிறார்கள்..

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"