உலகம்

வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது

வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது

தந்தி டிவி

வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது

வடகொரியா முதல்முறையாக நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை பரிசோதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 3,000 டன் எடையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்க வடகொரியா தயாராகி வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"