உலகம்

வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது

வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது

தந்தி டிவி

வடகொரியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை - கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது

வடகொரியா முதல்முறையாக நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை பரிசோதிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 3,000 டன் எடையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்க வடகொரியா தயாராகி வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை