உலகம்

பக்க விளைவுகளால் அவதி - ஹாஸ்பிடலில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

தந்தி டிவி

புற்றுநோய் சிகிச்சை பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியதாகவும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஒருநாள் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்