உலகம்

பக்க விளைவுகளால் அவதி - ஹாஸ்பிடலில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

தந்தி டிவி

புற்றுநோய் சிகிச்சை பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியதாகவும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஒருநாள் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்