உலகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு - தங்களையும் மனுதாரராக சேர்க்க ஐ.நா. இடைக்கால மனு

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், தங்களையும் ஒரு தரப்பினராக சேர்க்கக் கோரி ஐநா சபையின், மனித உரிமை அமைப்பு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

தந்தி டிவி

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், தங்களையும் ஒரு தரப்பினராக சேர்க்கக் கோரி ஐநா சபையின், மனித உரிமை அமைப்பு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மனித உரிமைகள் சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றத்திற்கு உதவ தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு காட்டுவது, நியாயமான நோக்கத்தை அடைய போதுமானதாக இருக்காது எனவும் கூறியுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்படும் என கூறப்படுகிறது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்