உலகம்

Bangladesh | வங்கதேசத்தின் குற்றச்சாட்டு.. திட்டவட்டமாக மறுத்த இந்திய எல்லை பாதுகாப்பு படை..

தந்தி டிவி

மாணவ அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் காடியை கொன்றவர்கள் இந்தியாவுக்குள் தப்பிவிட்டதாக வங்கதேசம் கூறிய குற்றச்சாட்டை, எல்லை பாதுகாப்பு படை திட்டவட்டமாக மறுத்துள்ளது... கொலையாளிகள் மேகாலயா எல்லை வழியாக தப்பியிருக்கலாம் என்று வங்கதேச போலீஸ் கூறிய நிலையில், எல்லையில் எந்தவித ஊடுருவலும் இல்லை என்று அம்மாநில போலீஸ் விளக்கம் அளித்துள்ளது..

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்