உலகம்

Bangladesh | வங்கதேசத்தின் குற்றச்சாட்டு.. திட்டவட்டமாக மறுத்த இந்திய எல்லை பாதுகாப்பு படை..

தந்தி டிவி

மாணவ அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் காடியை கொன்றவர்கள் இந்தியாவுக்குள் தப்பிவிட்டதாக வங்கதேசம் கூறிய குற்றச்சாட்டை, எல்லை பாதுகாப்பு படை திட்டவட்டமாக மறுத்துள்ளது... கொலையாளிகள் மேகாலயா எல்லை வழியாக தப்பியிருக்கலாம் என்று வங்கதேச போலீஸ் கூறிய நிலையில், எல்லையில் எந்தவித ஊடுருவலும் இல்லை என்று அம்மாநில போலீஸ் விளக்கம் அளித்துள்ளது..

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்