உலகம்

Bangladesh | வங்கதேசத்தின் குற்றச்சாட்டு.. திட்டவட்டமாக மறுத்த இந்திய எல்லை பாதுகாப்பு படை..

தந்தி டிவி

மாணவ அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் காடியை கொன்றவர்கள் இந்தியாவுக்குள் தப்பிவிட்டதாக வங்கதேசம் கூறிய குற்றச்சாட்டை, எல்லை பாதுகாப்பு படை திட்டவட்டமாக மறுத்துள்ளது... கொலையாளிகள் மேகாலயா எல்லை வழியாக தப்பியிருக்கலாம் என்று வங்கதேச போலீஸ் கூறிய நிலையில், எல்லையில் எந்தவித ஊடுருவலும் இல்லை என்று அம்மாநில போலீஸ் விளக்கம் அளித்துள்ளது..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்