உலகம்

ரஷ்யாவை உலுக்கிய கொடூர தாக்குதல்...பேரதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

தாகெஸ்தானின் மிகப்பெரிய நகரமான மகச்சலாவிலும், கடலோர நகரமான டெர்பெண்டிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்துள்ளன... இதை பயங்கரவாத தாக்குதல் என ஆளுநர் செர்ஜி மெலிகோவ் சாடியுள்ளார்... இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை மகச்சலாவிலும், 2 பேரை டெர்பெண்டிலும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்... மேலும் இன்று முதல் 26ம் தேதி வரை தாகெஸ்தானில் துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டு கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக குற்றவியல் விசாரணை துவங்கப்பட்டுள்ளது... இருப்பினும், தாக்குதல்களுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு