உலகம்

வியன்னா நகரில் செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த யானை குட்டி

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் உள்ள, வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த உலகின் 2வது யானையான இது, தாயுடன் கொஞ்சி விளையாடும் காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.நும்பி என்ற யானைக்கு நேற்று பிறந்த இந்த குட்டி யானை 90 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குட்டிக்கு பெயரை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதியுடன் நிறைவு பெறும் வாக்குப்பதிவை அடுத்து, குட்டி யானைக்கு பெயர் அறிவிக்கப்படும்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை