உலகம்

வியன்னா நகரில் செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த யானை குட்டி

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் உள்ள, வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த உலகின் 2வது யானையான இது, தாயுடன் கொஞ்சி விளையாடும் காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.நும்பி என்ற யானைக்கு நேற்று பிறந்த இந்த குட்டி யானை 90 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குட்டிக்கு பெயரை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதியுடன் நிறைவு பெறும் வாக்குப்பதிவை அடுத்து, குட்டி யானைக்கு பெயர் அறிவிக்கப்படும்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி