உலகம்

வியன்னா நகரில் செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த யானை குட்டி

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் உள்ள, வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த உலகின் 2வது யானையான இது, தாயுடன் கொஞ்சி விளையாடும் காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.நும்பி என்ற யானைக்கு நேற்று பிறந்த இந்த குட்டி யானை 90 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குட்டிக்கு பெயரை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதியுடன் நிறைவு பெறும் வாக்குப்பதிவை அடுத்து, குட்டி யானைக்கு பெயர் அறிவிக்கப்படும்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’