உலகம்

"அக்டோபர் 31-க்குள் புதிய பிரெக்சிட் ஒப்பந்தம்" - இங்கிலாந்து புதிய பிரதமர் நம்பிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் வகையில் புதிய "பிரெக்சிட்" ஒப்பந்தம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் வகையில் புதிய "பிரெக்சிட்" ஒப்பந்தம் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சி புதிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ