உலகம்

2625 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 31 பேர் பலி.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்

தந்தி டிவி

பொலிவியா நாட்டிலுள்ள பொட்டோசி நகர் அருகே 2 ஆயிரத்து 625 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 குழந்தைகள் உள்பட 14 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளைவுகள் அதிகம் கொண்ட யோகல்லா மலைப்பாதையில், பேருந்து அதி வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு