Bangladesh Protest | மீண்டும் வெடித்த போராட்டம்.. வங்கதேசத்தில் உச்சகட்ட பரபரப்பு வங்கதேசத்தில் மாணவ அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் படுகொலைக்கு நீதி கேட்டு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்களை போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, விரட்டியடித்த நிலையில் ராணுவத்தை களமிறக்க இடைக்கால அரசு மறுப்பு தெரிவித்துள்ளது....