உலகம்

"2 நாட்கள் எந்த ஒரு நிகழ்வும் நடத்த வேண்டாம்" - மாவீர‌ர் நாளுக்கு யாழ்ப்பாண பல்கலை-யில் தடை

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

தந்தி டிவி

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைகழக வளாகத்திற்குள் உள்ள நினைவிடத்தில், மாவீர‌ர் நாள் நினைவேந்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, மாணவர்கள் எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என பல்கலை கழக அதிகாரி கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்