உலகம்

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

தந்தி டிவி

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர்கள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த டெல்லியில் சந்தித்தனர். கடந்த 10ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் டெல்லி வந்தனர். இதையடுத்து, அவர்கள் இந்திய அமைச்சர்கள் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத் சிங்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்