உலகம்

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

தந்தி டிவி

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர்கள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த டெல்லியில் சந்தித்தனர். கடந்த 10ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் டெல்லி வந்தனர். இதையடுத்து, அவர்கள் இந்திய அமைச்சர்கள் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத் சிங்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை