உலகம்

ஆஸ்திரேலியா வில் பற்றி எரியும் காட்டு தீ - தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனம்

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கான்பெராவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், தலைநகரான கான்பெராவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கான்பெரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்