உலகம்

நினைவுத்தூணை உடைத்தது ராணுவம்தான்; சிங்கள, தமிழ் தேசமாக இரண்டாகிவிட்டது - அடைக்கலநாதன் எம்.பி. குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை உடைக்க ராணுவத்தினரே காரணம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அடைக்கலநாதன், பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை உடைக்க ராணுவத்தினரே காரணம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அடைக்கலநாதன், பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். நினைவுத்தூண் உடைக்கப்பட்ட இடத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடைய மக்களின் துன்பங்களை நினைவு கூருகின்ற நினைவுத்தூபியான இந்த இடம் ஒரு புனிதமான இடமாக பார்க்கப்பட்டது என்றார். போலீசாரின் மேற்பார்வையில் நினைவுத்தூண் உடைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம், சிங்கள தேசம், தமிழ்த் தேசம் என இலங்கை இரண்டாகிவிட்டது என்பது எனக் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்