உலகம்

நினைவுத்தூணை உடைத்தது ராணுவம்தான்; சிங்கள, தமிழ் தேசமாக இரண்டாகிவிட்டது - அடைக்கலநாதன் எம்.பி. குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை உடைக்க ராணுவத்தினரே காரணம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அடைக்கலநாதன், பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை உடைக்க ராணுவத்தினரே காரணம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அடைக்கலநாதன், பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். நினைவுத்தூண் உடைக்கப்பட்ட இடத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடைய மக்களின் துன்பங்களை நினைவு கூருகின்ற நினைவுத்தூபியான இந்த இடம் ஒரு புனிதமான இடமாக பார்க்கப்பட்டது என்றார். போலீசாரின் மேற்பார்வையில் நினைவுத்தூண் உடைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம், சிங்கள தேசம், தமிழ்த் தேசம் என இலங்கை இரண்டாகிவிட்டது என்பது எனக் கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு