உலகம்

இலங்கை அதிபரின் ஒற்றை அறிவிப்பு.. மீண்டும் கைக்கு வரும் நிலம்.. இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்

தந்தி டிவி

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருப்பதாகவும், அதைத் திருப்பித் தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்... இங்கு நடந்த யுத்தத்தில் பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்ததாகத் தெரிவித்த அவர், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் வாக்குறுதி அளித்தார்... கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது என்றும், அவற்றைத் தடுக்க வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"