உலகம்

இலங்கை அதிபரின் ஒற்றை அறிவிப்பு.. மீண்டும் கைக்கு வரும் நிலம்.. இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்

தந்தி டிவி

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருப்பதாகவும், அதைத் திருப்பித் தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்... இங்கு நடந்த யுத்தத்தில் பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்ததாகத் தெரிவித்த அவர், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் வாக்குறுதி அளித்தார்... கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது என்றும், அவற்றைத் தடுக்க வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்