உலகம்

இலங்கை அதிபரின் ஒற்றை அறிவிப்பு.. மீண்டும் கைக்கு வரும் நிலம்.. இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்

தந்தி டிவி

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருப்பதாகவும், அதைத் திருப்பித் தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்... இங்கு நடந்த யுத்தத்தில் பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்ததாகத் தெரிவித்த அவர், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் வாக்குறுதி அளித்தார்... கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது என்றும், அவற்றைத் தடுக்க வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்