உலகம்

உக்ரைனில் மிகவும் ஆபத்தான பகுதிக்கு சென்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

தந்தி டிவி

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, ரஷ்ய தாக்குதலுக்கு மிகவும் ஆளாகும் உக்ரைனின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். இந்த ஆபத்தான சூழலிலும் கெர்ச நகரில் மக்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஏஞ்சலினா ஜோலி கடந்த 2022ம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த மக்களை உக்ரைனின் லிவிவ் நகரில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை