உலகம்

உக்ரைனில் மிகவும் ஆபத்தான பகுதிக்கு சென்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி

தந்தி டிவி

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, ரஷ்ய தாக்குதலுக்கு மிகவும் ஆளாகும் உக்ரைனின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். இந்த ஆபத்தான சூழலிலும் கெர்ச நகரில் மக்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஏஞ்சலினா ஜோலி கடந்த 2022ம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த மக்களை உக்ரைனின் லிவிவ் நகரில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்