உலகம்

கையில் பிடித்தவரை திடீரென கடித்த அனகோண்டா - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

தந்தி டிவி

பிரேசில் நாட்டில் வன அதிகாரியை அனகோண்டா பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலின் டொகான்டின்ஸ் (Tocantins) என்ற இடத்தில், நீர்த்தேக்கப் பகுதியில் சுமார் மூன்று மீட்டர் நீளமுள்ள அனகோண்டாவை வன அதிகாரி ஒருவர் பிடிக்க முயன்றார். அப்போது, அவரை அனகோண்டா கடித்தது. அது விஷத்தன்மை கொண்டது இல்லை என்றும், பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை