உலகம்

கையில் பிடித்தவரை திடீரென கடித்த அனகோண்டா - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

தந்தி டிவி

பிரேசில் நாட்டில் வன அதிகாரியை அனகோண்டா பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலின் டொகான்டின்ஸ் (Tocantins) என்ற இடத்தில், நீர்த்தேக்கப் பகுதியில் சுமார் மூன்று மீட்டர் நீளமுள்ள அனகோண்டாவை வன அதிகாரி ஒருவர் பிடிக்க முயன்றார். அப்போது, அவரை அனகோண்டா கடித்தது. அது விஷத்தன்மை கொண்டது இல்லை என்றும், பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்