உலகம்

மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது அமெரிக்கா

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க அரசிற்கு சொந்தமானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். கொரோனாவுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை