உலகம்

மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது அமெரிக்கா

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க அரசிற்கு சொந்தமானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். கொரோனாவுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ