உலகம்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

தந்தி டிவி
அமெரிக்காவில் உறைப்பனி குட்டையில் விழுந்து தத்தளித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இல்லிநாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுவன் உறைந்த பனித் தரையில் நடக்க ஆசைப்பட்டு, குட்டைக்குள் விழுந்து மாட்டிக் கொண்டான். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கயிறு கட்டியவாறு குட்டைக்குள் இறங்கிய தீயணைப்பு துறையினர், பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ