உலகம்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

தந்தி டிவி
அமெரிக்காவில் உறைப்பனி குட்டையில் விழுந்து தத்தளித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இல்லிநாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுவன் உறைந்த பனித் தரையில் நடக்க ஆசைப்பட்டு, குட்டைக்குள் விழுந்து மாட்டிக் கொண்டான். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கயிறு கட்டியவாறு குட்டைக்குள் இறங்கிய தீயணைப்பு துறையினர், பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்