உலகம்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

தந்தி டிவி
அமெரிக்காவில் உறைப்பனி குட்டையில் விழுந்து தத்தளித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இல்லிநாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுவன் உறைந்த பனித் தரையில் நடக்க ஆசைப்பட்டு, குட்டைக்குள் விழுந்து மாட்டிக் கொண்டான். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கயிறு கட்டியவாறு குட்டைக்குள் இறங்கிய தீயணைப்பு துறையினர், பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்