உலகம்

அமெரிக்கா பள்ளியில் சரமாரி துப்பாக்கிச்சூடு...4 பேர் துடிதுடித்து பலி - வெள்ளை மாளிகை சொன்ன விஷயம்

தந்தி டிவி

அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு வெள்ளை மாளிகை கடும் வருத்த்தை பதிவு செய்துள்ளது. பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு எதிராக சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் தாக்குவதற்கும் ஆரவளிக்கும் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்