உலகம்

"பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்து விட்டது"- அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தொற்றை தடுப்பது மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில், மாற்று முறையை கையாண்டு இருந்தால் ஏராளமான மக்களை இழந்திருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சுமார் 20 லட்சம் பேர் வரை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என்றும், நாம் சரியான பாதையில் நடவடிக்கை எடுத்ததால், பெரும் உ யிரிழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை நாம் சரியான நடவடிக்கைகளையே எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ள டிரம்ப், பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"