உலகம்

"பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்து விட்டது"- அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தொற்றை தடுப்பது மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில், மாற்று முறையை கையாண்டு இருந்தால் ஏராளமான மக்களை இழந்திருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சுமார் 20 லட்சம் பேர் வரை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும் என்றும், நாம் சரியான பாதையில் நடவடிக்கை எடுத்ததால், பெரும் உ யிரிழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை நாம் சரியான நடவடிக்கைகளையே எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ள டிரம்ப், பணிக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்