உலகம்

அமெரிக்காவில் தொடரும் பாதிப்பு: தளர்வுகளை அறிவித்த அரசு - மக்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 லட்சத்து 19 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மேயர் முரியல் பவ்சர், இன்று முதல் இரண்டாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, அத்தியாவசியமற்ற கடைகளும் 50 சதவீத வேலையாட்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா