உலகம்

அமெரிக்காவிலும் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை - அவசர தேவைக்காக பயன்படுத்த ஒப்புதல்

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை அவசர தேவைக்காக பயன்படுத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை அவசர தேவைக்காக பயன்படுத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இதற்கான ஒப்புதலை வழங்கியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குணமடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் ரத்த பிளாஸ்மாவைக் கொண்டு சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்புகள் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்கர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வந்த நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"