உலகம்

காற்று மாசு - ஆண்டுக்கு 6 லட்சம் குழந்தைகள் பலி

காற்று மாசுப்படுதலால் உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

காற்று மாசுப்படுதலால் உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அதில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 93 சதவீதம் பேர், அதாவது 180 கோடி குழந்தைகள் சுவாச நோய்களால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் பத்தில் ஒன்பது ஏழை நாடுகளில் உள்ள மக்கள் நச்சு காற்றை சுவாசித்து வருவதால், அதிக அளவில் நோய்தாக்குதல்களுக்கு உட்படுவதாக கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை