உலகம்

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு

தந்தி டிவி

பிரேசிலில் பன்னாட்டு விமானப்படையினரின் போர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அங்குள்ள நடால் நகரில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், அமெரிக்கா, பிரேசில், கனடா, சிலி, பிரான்ஸ், உருகுவே, பெரு உள்ளிட்ட 14 நாடுகளின் விமானப் படையினர் பங்கேற்றனர். எப்- 16 உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்கள், இந்த பயிற்சியில் ஈடுபட்டன. 100க்கும் மேற்பட்ட விமானங்கள், மற்றும் விமானப்படை வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்