உலகம்

Africa GenZ Protest | ராணுவம் எடுத்த முடிவால் அதிர்ச்சி - நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்?

தந்தி டிவி

மொராக்கோ, கென்யா மற்றும் நேபாளத்தை தொடர்ந்து 'ஜென் Z' போராட்டக்காரர்களால் ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரிலும் அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தனது அரசை கலைப்பதாக அறிவித்திருந்த அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தலைநகரில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்ட நிலையில், ராணுவத்தின் ஒரு பிரிவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு