உலகம்

ஆப்கன்-பாக்., எல்லை மூடல்.. உச்சக்கட்டத்தை எட்டிய மோதல் -பதற்றத்தில் மக்கள்

தந்தி டிவி

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் சமீபத்திய நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்றிரவு, எல்லையில் இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து எல்லை மூடப்பட்டதால், அங்கு வசித்த மக்கள் செய்வதறியாது திகைத்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்