உலகம்

ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி“ - கண்டு ரசித்த 14வது போப் லியோ

தந்தி டிவி

ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி“ - கண்டு ரசித்த 14வது போப் லியோ

வாட்டிக்கானில் நடைபெற்ற ஏழைகளுடன் இசை நிகழ்ச்சியின் 6ஆவது ஆண்டில் 14வது போப் லியோ கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு ரசித்தார். இதில், கனடாவை சேர்ந்த பாடகர் மைக்கேல் பப்லே உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வீடற்ற மக்கள், புலம்பெயர்ந்தோர், சிறப்பு அனுமதி பெற்ற கைதிகளுக்கு இந்த கச்சேரி அனுபவத்தை வழங்குவதே நிகழ்ச்சியின் நோக்கமாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்