ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பியுள்ள நிலையில், 21 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர். போர் சூழலில் இருந்து தப்பித்த தமிழர்கள் கூறுவது என்ன ? என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.