உலகம்

மீன் போல கடலுக்குள் இருந்து வெளியே வந்த யாரென்றே தெரியாத 54 சிறுவர்கள்.. அதிர்ந்த நாடு

தந்தி டிவி

கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு சென்ற 54 மொராக்கோ சிறுவர்கள் மீட்பு

மொராக்கோவில் இருந்து, கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு புலம்பெயர முயன்ற 54 சிறுவர்களை ஸ்பெயின் கடற்படையினர் மீட்டனர்.

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான கியூட்டாவிற்கு புலம் பெயர கடலில் நீந்தியவாரே 54 குழந்தைகளும் 30 பெரியவர்களும் சென்றுள்ளனர். இதனை அறிந்த ஸ்பெயின் கடற்படையினர் பாதுகாப்பு ஏதும் இன்றி ஆபத்தான முறையில் கடலில் நீந்தி வந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு தற்காலிக உதவி மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் மொராக்கோவை சேர்ந்தவர்கள் எனவும் மீட்க்கப்பட்ட நபர்களுக்கு உணவு தங்குமிடம் தற்காலிகமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்