உலகம்

மத்திய வியாட்நாமில் மழை வெள்ளத்திற்கு 41 பேர் பலி

தந்தி டிவி

மத்திய வியட்நாமில் வார இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மத்திய வியட்நாமின் பல பகுதிகளில் பெய்த மழையின் அளவு ஆயிரத்து 500 மில்லி மீட்டரை தாண்டியதால் பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்து தவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், வீடுகளில் சிக்கி இருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்களை வரை படகுகளில் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்