உலகம்

300 பயணிகள் - திடீரென பற்றிஎரிந்த விமானம் வெளியான அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் 300 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு புறப்பட ரன்வேயில் சென்றபோது எதிர்பாராத விதமாக டெல்டா விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ பற்றியது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசர அவசரமாக 300 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்